Friday 14 April 2017

செய்தி

பேராசிரியர் முத்துராமன் செட்டியார் அவர்கள் -- மதகுப்பட்டி.
அனுப்பியுள்ள செய்தி.


நகரத்தார் மலர், மார்ச் தலையங்கத்தில் நாம் வெளியே பெண் எடுக்க வேண்டும் அதை முறைப்படுத்த 96 ஊர் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.



30 ஆண்டுகள் முன்பு பெண்களின் திருமணம் சிரமமாக இருந்து, பிரச்சனை தானே தீர்ந்தது போல் இப்போதும் தீர்ந்துவிடும்.
அவசரப்பட்டு வெளியில் பெண் எடுக்க வேண்டாம்.



முன்னோர்கள் ஒரு முறை வெளியே பெண் எடுத்தார்கள் என்று கூறி மறுபடியும் கலப்படம் பற்றி சிந்திக்க வேண்டாம்.
நகரத்தார் பெருமையும் பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நம் குழந்தைகளுக்கான 4 நாள் Residential Camp Dr.அழகப்ப செட்டியார் இல்லத்தில் ஒன்றும் சோழபுரத்தில் ஒன்றும் நடத்தினோம்.
உள் நாடு, மற்றும் வெளி நாட்டுக் குழந்தைகள் பெற்றோர்கள் மிக ஆர்வமாகப் பங்கேற்றனர். யாரும் கலப்படத்தை விரும்பவில்லை.
 மேலும் முகாம்கள் நடக்க இருக்கிறது.


பேராசிரியர் MSமுத்துராமன் செட்டியார்,
மதகுபட்டி.

No comments:

Post a Comment