Tuesday 22 September 2015

நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.

#நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தை குறிவைக்கும் வடுக நாயர்களையும், வடுக நெல்லிகளையும் எப்படி அனுசரித்து வாழ்வது என்று சிந்திக்கும் நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்குப் பதியப்பட்ட பதிவு. நேருடலாக இருக்கின்றது என்று நினைப்பவர்களுக்கு எழுதப்பட்ட பதிலுரை:-



#நெருடலாக இருப்பதை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்து, பின்னர் எழுத்தில் இடித்துரைத்தால் சமூகம் கெட்டுவிடும் என்ற வகையான உளவியல் தாக்கம் என்பது நம்மவர்களிடம் சில பலரிடம் உள்ளது.
எதுவாகிலும் நல்லிகளையும், நாயர்களையும் வெட்கமின்றி நமதுஇனக்குழு சார்ந்த பத்திரிகைகளில் வெளியிட்டு பரிவட்டம் கட்டி, நமது கோவில்களில் அனுமதித்து, விழா நிகழ்ச்சிகளில் அரங்கேற்றி, கட்டிட நிதி வாங்கி பின் அவர்கள் பெயரை நமது ஐயாக்கள் அடிக்கல் இட்டு கட்டிய அற நிலையங்கள் அனைத்திலும் வெட்கமின்றி போட்டுவிட்டு, பின்னர் இதன் அடிப்படை உரிமைகளை முறையாகப் பிறந்தவர்கள் கேட்காமல் யார் கேட்பது ???
முறையற்ற வன்மங்கள் திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. படைப்பு வீடுகளில் இனக்குழு சாராதவர்களை புள்ளிக் கணக்கில் இல்லாதவர்களை பரிவட்டதாரிகள் வந்து கலக்க விடுவதில் இனிமேல் என்ன இருக்கின்றது???? 

நெருடல்களை மென்று விழுங்குவதால் செரிமானம் ஆகிவிடும் என்று நம்பினால் இனிமேல் இந்தப் பீற்றல் வகையான பெருமைகளை தவிர்த்துவிடலாம். #நெருஞ்சி_முள்ளும், #மென்று விழுங்கும் #வெற்றிலை__பாக்கும் நெருடிக் கொண்டுதானிருக்கும்.
கண்களைக் கட்டிக் கொண்டிருந்தால் செரித்துவிடாது, இல்லை அப்படியே விட்டுவிட்டால் #நம்மையே__அரித்து__செரித்துவிடும். எழுதுவதை தவிர்ப்பது எந்த வகை நியாயம் என்பதை உறவுகள் சிந்திக்கட்டும்.
வேணும் அருள்மிகு பொய் சொல்லா மெய்யர் துணை.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

No comments:

Post a Comment