Saturday 10 September 2016

#விடிய__விடியப்__போராடி, நள்ளிரவில் நிகழ்ந்த #வித்தையும், #விதையும்



அன்புடைய தமிழ் நெஞ்சங்களே வணக்கம்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே கண்ணகி அம்மன் என்ற பக்கத்தையும் அதன் செயற்பாட்டாளரையும் அவதானித்து வந்து கடந்த பத்து மாதங்கள் முன்னர் அவருடைய தெலுங்கு சார்பு கொண்ட அரசியல் ஆன்மீகத்தையும் எதிர்கேள்வி எழுப்பிய போது, இந்த மாயா ஜால விட்லாச்சாரியா தெலுங்கர் யாணன் என்பார் நமாமி பொருட்டாகவே எடுக்காமல் எனது பதிவுகளை தொடர்ந்து நீக்கி வந்தார்.

கடந்த இரண்டு நாட்கள் முன்பு நண்பர் சரவணன் சாவான்ஜி எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் சுற்றி வளைத்து கண்ணகியின் நேரடி அருள் பெற்றவன் நான் என்றும், என்னை மீறி கண்ணகி வழிபாட்டை யாராலும் தொடர முடியாது என்றும் வெஞ்சினத்துடன் எழுதினார்.
மீண்டும் இடையில் சென்று அந்தப் பதிவில் நான் நேரடியாகவே உங்கள் தாய் மொழி என்ன என்ற போது எனக்கு பிறந்தது முதல் பேசிப் பழகியது தமிழ்தான் என்கிறார். மேலும் கண்ணகி வழிபாட்டை நீ எப்படி செயகிறாய், கண்ணகியின் நேரடி அருள்பெற்றவன் என்று உதார் விட ஆரம்பித்தர் இந்த டுபாக்கூர் விட்லாச்சாரியா யாணன்.
பொறுமையுடன் அவருடன் நானும், கருப்பையா இராமநாதன், சரவணன் சவான்ஜி ஆகிய மூவரும் விவாதம் நடத்தினோம். இங்கே தான் இந்த தெலுங்கு யாணன் இலங்கையில் ஈழத்தில் தமிழர் உருக்கொண்டு வாழ்ந்து வரும் யாழ் தெலுங்கர்களை துணைக்கு அழைத்து வந்து யாழ் தமிழர் ஆறுமுக நாவலர் குறித்தும் அவரை உள் நோக்கத்துடன் தமிழர்களின் இனக்குழுக்களில் இழுத்து மோதவிடும் நோக்கில் பல பதிவுகளை யாழ்ப்பாண தெலுங்கனை விட்டு எழுத வைத்தார்.
நாங்களும் அவரிடம் கொடுக்கப்பட்ட தரவுகளின் தரம், அதில் மேலும் வேண்டிய தரவுகளையும் பட்டியலிட்டோம். அப்போதும், யாழ்ப்பாண பகுதியில் வாழும் முகமூடி தெலுங்கர்கள் இங்குள்ள டுபாகோ வைக்கோல் நாயுடுவைபோலவே இனக்குழுக்களை சந்திக்கு இழுத்து வந்து தேவையற்ற வாதங்களை கிளப்பி விட்டார். ஆனால் கடைசி வரை விவாதத்தில் நாங்கள் மூவரும் பதிந்த கேள்விகளுக்கு விடை தராமல் தெலுங்கர்களால் பதிப்பிக்கப்பட்ட நூலினை வெளியிட்டுவிட்டு நழுவினர்.
கண்ணகி தமிழச்சிதானே என்று ஓராண்டாக எழுப்பிய கேள்விகளை உடனுக்குடன் பதிவு நீக்கம் செய்த தெலுங்கு யாணன், ஒரு கட்டத்தில் டுபாகோ கோவால் நாயுடுவுடன் இருந்த புகைப்பட பதிவினிலேயே நான் எழுதிய கருத்தினை நீக்கி, டுபாகோ கோவால் நாயுடு படம் அவரது பக்கத்தில் இல்லாதது போல பார்த்துக்கொண்டார்.
எங்கே டுபாகோ கோவால் நாயுடுவுடன் உள்ள தொடர்பு அமபலத்தில் வந்தால் கண்ணகி வழிபாட்டு தலைமை தனது காய் நழுவி விடுமோ...??
எழுந்து வரும் தமிழர் உணர்ச்சிகளை இழந்துவிடுவோமோ என்று கலக்கத்தில் கோவால் நாயுடு புகைப்படங்களை நீக்கினார்.
அதே சமயம் நமது தொடர் அழுத்தத்தின் வாயிலாக கண்ணகி தமிழச்சிதான் ஆனால் ஆறுமுக நாவலர் என்ற வேளாளர் தான் எதிர்த்தார் என்று கண்ணகிக்கு முதன் முதலில் இந்த விட்டாலாச்சாரியா தமிழச்சி பட்டம் கொடுத்தார். அதிலும் கூட யாழ்ப்பண முகமூடி தெலுங்கர்கள் ஒத்துழைப்புடன்.
பின்னர் இரண்டு தினங்களாக இராமநாதன்,சரவணன், காசிவிசுவநாதன் என்றார் மும்முனை கருத்தியல் தாக்குதல் அதி தீவிரமடைவதைக் கண்டு எங்கள் பதிவுகளை நீக்கிவிட்டு மூவரையும் அவரது வட்டத்தில் இருந்து தடை செய்தார்.
உடனே எங்கள் பக்கத்தில் முதன் முறையாக தெலுங்கன் யாணன் என்ற உடுக்கடி விட்லாச்சாரியாவை அவருடன் தொடர்பில் இருக்கும் புகைப் படத்துடன்  #காந்தாரி__அம்மனும்___கண்ணகித்தாயும்__ஒன்றுதான்: என்ற செய்தி வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து, கண்ணகியின் வாழ்வியல் முறை பற்றிய அறிஞர், பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் அவர்களின் காணொளி இணைப்பையும் ( அதில் பேராசிரியர் அவர்கள் கண்ணகி வாழ்வியல் முறையினைக் கொண்டு கண்ணகித் தாய் தமிழரே என்ற விளக்கத்தை ) அவசர அவசரமாக தெலுங்கு யாணன் நடு நிசியில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதன் வாயிலாக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் கண்ணகி தமிழச்சியே என்ற வாதத்தை, அவருக்கு எதிராக திரும்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் நள்ளிரவில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் என்பதையும் விளக்கும் முகமாகவே இந்தப் பதிவில் உள்ள புகைப்படத்தை தரவுகளுடன் வெளியிடுகின்றோம்.
தொடர்ந்து தமிழர்களின் ஆன்மீகக் கட்டமைப்பையும், பண்பாட்டுக்கு கருவூலங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் நிலை நிறுத்தும் விதமாகவே தெலுங்கு-கன்னட-வடுக மலையாள திராவிட நிழற் கட்டமைப்பு செயல்படுவதை,
தற்போதுள்ள உண்மைத் தமிழர்கள் உணர்ந்து வருவதையும் மீறிய அது நுணுக்க அரசியல் செயல்பாடுகளையும், வலைப்பின்னலையும் கொண்டு தமிழ் இனத்தை தொடர்ச்சியாகவே நம்ப வைத்து கழுத்தறுக்கும் அரசியல்-ஆன்மீக உளவடிகளை அமபலத்தில் ஏற்றி முடிந்த வரை உண்மைகளை தொடர்ந்து வெளியிட்டு விழிப்புணர்வு செயகின்றோம்.
உண்மைத் தமிழர்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.
#ஆன்மீகத்தில் நாம் நம்மை நிலை நிறுத்த வேண்டும்.
அதற்கு நமக்கு அரசியல் கட்டமைப்பு நிலைபெறவும் உருப்பெறவும் வேண்டும்.
அதுவரை நமக்குள் தேவையில்லாமல் மெய்யியல் வாக்குவாதங்களை விடுத்து, தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் ( அணைத்து மதத்திலும் தான் ), பண்பாட்டுத் தலைமை என்று அனைத்தையும் விழிப்புடன் #காப்பாற்ற வேண்டும்.
இதற்கு சிந்தனையாளர்கள் முதற்கட்டமாக இனைந்து செயல்பட வேண்டும். அடுத்து பொது மக்களின் பார்வைக்கும் கொண்டு செல்ல வேண்டும். நன்றி, நன்றி.
இந்தப் போராட்டத்தில் இறுதியாக தமிழர்களின் தொடர் முயற்சிகளும், தமிழர் அல்லாதவர் யார் என்ற அடையாளத் தேடலும் ஒருங்கிணைவும் அதற்கான விதையும் பதிந்துள்ளது மகிழ்ச்சியினைத் தருகின்றது.

அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

No comments:

Post a Comment