Saturday 10 September 2016

#யார்__பத்தினி ???


நண்பர்களே, கண்ணகி வழிபாடு என்பது ஈழத்தில் உள்ள உண்மைச் சிங்களர்களால், ஒருமுகமாய், உண்மையுடன் தொடரப்பட்ட ஒன்று.
கண்டியில் குடியேறிய தெலுங்கர்கள் நிறம் மாற்றி சிங்களானாய் அரிதாரம் பூசிய பின்னர் பத்தினி தெய்வ வழிபாட்டை உண்மைச் சிங்களர்களிடமிருந்து அகற்றினர், இருட்டடிப்பு செய்தனர்.



 

அதற்கு முன்னரே தமிழகத்தில் ஆதிசங்கரன் தொடங்கி திருமலை நாயுடு வரையிலும் வழிபாட்டை கட்டம் கட்டமாக கட்டம்கட்டி ஒழித்தனர்.
இதே அரசியல் அதிகாரம் கொண்டு இலங்கையினையும் ஆளுகின்றனர்.
மேற்படி படம் முழுக்க முழுக்க தெலுங்கு-கன்னட கலப்புற்ற ஆள் மாறாட்ட போலி சிங்களர்களால் தயாரிக்கப்படுகின்றது.

தமிழத்தில் ராஜராஜன் வாரிசுகளை அகற்றிய தெலுங்கு சளுக்கர்களை முதன்மைப் படுத்தி சோழர்களின் வரலாற்றை பலிகொண்டதுதான் பாகுபலி.
அதே போல் இன்று உண்மைச் சிங்களரையும் தவிர்த்து, தமிழர்களையும் தவிர்த்து கண்டி சென்ற கொண்டித் தெலுங்கர்கள் வசமும், இங்கே தெலுங்கு யாணன் வசமும் பறிகொடுத்து அழகல்ல.
இலங்கையில் ஈழத் தமிழர்களில் தங்களை மறைத்து வாழும் பச்சோந்தி தெலுங்கர்களை அடையாளம் காணுங்கள்.
வடுகம் வக்கரித்த வருகின்றது.

கடவுளையும் கற்பழிக்கும் தினவு கொண்டவர்கள் உலகில் வடுகர்களே.
இந்த சிங்கள படத்தில் நடித்திருக்கும் அனைவருமே கொண்டித் தெலுங்கர்கள். பாகுபலி என்ற வரலாற்று திரிபு செய்தவர்கள் தான் இன்று பத்தினி தெய்வத்தை தங்கள் அடையாளமாக்குகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். பூஜா என்பவர் கன்னடத்து பிராமணனுக்கு இலங்கையில் உள்ள கண்டித்த தெலுங்கருக்கும் பிறந்தவள். இன்று பத்தினியானாள்.
பாகுபலி படம் தமிழர் வரலாற்றை பலி கொண்ட படம்.
பத்தினி தெய்வத்தை நாம் பறிகொடுக்காமல் இருக்க வேண்டும். தமிழர்கள் விழிப்படைய வேண்டும்.

----- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 07-09-2016.

No comments:

Post a Comment