Sunday 21 May 2017

வரலாறு

வரலாற்றைப் படியுங்கள்,
வரலாற்றை விவாதியுங்கள்,
வரலாற்றை ஆய்வு செய்யுங்கள்,
வரலாற்றை பரப்புரை செய்யுங்கள்.
ஒரு துடிப்பான இனம் விழிப்புடன் இருக்கின்றதென்றால்...???
அது வரலாற்றில் இருக்கும் உயிர்ப்பும், துடிப்பும் மட்டுமே சான்று சொல்லும்.
வரலாறு மறந்தால், பண்பாட்டையும், அரசியல் இறையாண்மையினையும் இழக்க நேரிடும்.


நன்றி.
----வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசி விசுவநாதன்.
14-05-2016.

புகைப்படம் உதவி திரு. Valliappan Ramanathan அவர்கள், தேவகோட்டை.

தமிழனிடம் அதிகமாக, சொத்து - பணம் இருந்தால், வடுகர் பெண்டுகள் நுழைந்துவிடுவார்கள்.இது ஒரு வகை குடும்ப முறை விபச்சாரம்.
அதே சமயம் இனக்கூறு அடையாளம், தெளிவின்மை கொண்ட தலைமுறை தங்கள் குடும்ப அடையாளங்களையும்,குடும்ப அமைப்புகளையும் சிதைத்துக்கொண்டனர்.
கோவலன் இழந்தது பொருளும் , உயிரும் மட்டுமல்ல.
கண்ணகியின் வாழ்வும்தான்.
இன்று சிலபல மேற்படியாளர்கள் தமிழினத்தின் அடையாளத்தையே கலப்பாக்கி குட்டையாக்குகின்றனர்.
குடும்பத்தில் தெளிவும் அமைப்பும் இனி வருங்காலங்களில் மிக மிக அவசியம்.


எதை இழந்தாலும் நமது இனம் / வரலாறு இவற்றை மறந்தால் நமது சந்ததி முழுமைக்கும் கேடுதான்.
கேடுற வாழ்ந்து, இனம் பாழ் பட வாழ்வது துரோகம்.
துரோகத்தை தெரிந்தே செய்வதைத்தான்.....என்னவென்று சொல்வது..?


வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
08-05-2017.

No comments:

Post a Comment