Saturday 20 May 2017

அவசரச்செய்தி

அனைவரும் இன்று காரைக்குடியில் 3 மணிக்கு சிங்கார் ஒட்டலில் நடக்கும் கூட்டத்துக்கு சென்று நம் எதிர்ப்பை கடுமையாக தெரிவிக்கவும் கூட்டம் நடத்துவர்களில் நாடகத்தை வெளியில் தெரியப்படுத்துவோம்,
நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்யாதவர்களை புள்ளிகளாக சேர்க்க முயற்ச்சிக்க வேண்டாம்,
அந்த முயற்ச்சி தோல்வியில் தான் முடியும்,
23-24 வயதிலேயே திருமணம் பேச ஆரம்பிக்க சொல்லவும்.

அவர்களை புள்ளிகளாக சேர்த்தால் வெளிநாட்டில் இருந்து சிலர் புள்ளியாக சேர்க்க சொல்லி வருவார்கள் மேலும் இனி திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைகளும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்யும் கட்டுப்பாடு இல்லத நிலை வரும்,



மேலும் இது நகரத்தார் இனம் அழிக்கும் முயற்ச்சியாக கருதப்படும், இது போல் கூட்டம் நடத்தும் முயற்ச்சியை கைவிட்டால் நன்றாக இருக்கும்.
அவர்களை புள்ளிகளாக சேர்த்தால் பர்மா போன்ற வெளிநாட்டில் இருந்து சிலர் புள்ளியாக சேர்க்க சொல்லி வருவார்கள் மேலும் இனி திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைகளும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்யும் கட்டுப்பாடு இல்லத நிலை வரும்,

மேலும் இது நகரத்தார் இனம் அழிக்கும் முயற்ச்சியாக கருதப்படும், இது போல் கூட்டம் நடத்தும் முயற்ச்சியை கைவிட்டால் நன்றாக இருக்கும்.
இந்த நகரத்தார் மலர் மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்யாதவர்களை மற்றும் வேற்று மதத்தில் செய்ய ஊக்கப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி புள்ளிகளாக சேர்க்க முயற்ச்சி நடப்பதாக அறிகிறேன் அந்த முயற்ச்சி தோல்வியில் தான் முடியும்,



இதற்க்கு பின்னால் பாதிக்கபட்ட சில பெரிய இடங்கள் இருப்பதாக கருதுகிறேன், முருகா நல்ல நகரத்தார் சமுகம் பாதுகாக்கபட வேண்டும்.
அவசரம் இதை அனைத்து நகரத்தார் குருப்புகளுக்கும் பகிரவும்

----@Mr.Adaikalavan chidambaram.

No comments:

Post a Comment