Tuesday 23 May 2017

கேள்வி பதில்

#குறிப்பு- :
வடுக மலையாள துணையுடன், சென்னையில் கடைவிரித்த தெலுங்குச் செட்டிகளின் அனுசரணையுடன்,
மயிலாப்பூரில் பல லட்சம் செலவு செய்து மோசடிக் கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன்னரே அத்தனையும்,அதனை முன்னெடுக்கும் செட்டிநாட்டு பகுதியின்
வாட்சப் நாட்டாமைகளின் பதிவுகளின் சாரத்தையும்,ஏழை எளிய நகரத்தார் மக்களின் உள்ளக்குமுறலையும் துல்லியமாக ஆய்ந்து விளக்கமளிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி.



09-10-2016 தேதியில் வெளியிடப்பட்டது.
புகைப்படம் உதவி Valliappan Ramanathan அண்ணன் அவர்கள் தேவகோட்டை.
--- நகரத்தார் வரலாறு.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கேள்வி :-
கலப்பில் பிறந்த குழந்தைகள் தந்தை வழியில் தானே அடையாளம் காணப்படுவார்கள், அப்படியெனில் தந்தை வழி வந்தவர்களை செட்டிக்குப் பிறந்தால் செட்டி என்று நாம் ஏற்கலாமா ??


பதில் :-
#முடியாது.



அப்படி தந்தை வழி பிறந்த, தமிழ் இனக்குழுக்களில் மணமுடித்துபிறந்த எத்தனை பேரை நீங்கள் கோயில்மாலை கொண்டு ஏற்றுக்கொண்டீர்கள் ?? அதாவது, மாறிவிட்ட அரசியல் சூழலில், இருக்கின்ற அரசியல் அதிகாரத்திற்குப் பணிந்து இப்படி நயந்து போவது எந்த வகை நியாயம் ?? வெள்ளைத்தோல், கொள்ளைப்பணம் என்பது ஒரு இழிவுதான். பெருமையல்ல.
அப்படிப் பார்த்தாலும் கூட, உங்களால் விடுபட்டவர்களை அழைத்து வந்து மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியுமா ???
சரி, இன்று சட்டதிட்டங்களை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன ??
இல்லை, மாறாக தற்போதைய சூழலில் எங்கள் பிள்ளைகள் உள்ளூரில் உள்ள கருப்பான தமிழச்சிகளை தேடவில்லை, ரெட்டிகளையும் ரொட்டிகளையும், நாயுடுக்களையும், நாயர்களும், சீனர்களையும் கொண்டுவருகின்றார்கள்,
ஆகவே உள்ளூரில் இந்தியாவில் - வேற்று மாநிலத்தவரை முதலில் மெதுவாக நுழையவிட்டால், இனி எல்லாம் சுகமே, என்று சுபம் போட்டுவிடலாம் என்று #மனப்பால் குடிப்பதுதான் தவறு.
தந்தை வழியில்தான் குழந்தைகளுக்கு இனக்குழு அடையாளம் என்பது கிடையாது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்,
தந்தை வழியில் வந்த ஒரே காரணத்திற்காக குலவழிப் பெருமைகளையும், அடையாளத்தையும் தாரை வார்க்க முடியாது.
அதாவது பட்டனுக்குப் பிறந்தவர்கள் பட்டினத்தார் அடையாளத்தை களவாட முடியாது.
துணை போகும் நாட்டாமைகளை அப்படியே ஏற்கவும் முடியாது.


--- அருள்மிகு நித்ய கல்யாணி உடனாய கைலாச நாதர் துணை.
--- மேலவட்டகை மெய்கண்டான்.
09-10-2016.


இந்த photo வில் இருக்கும் நகரத்தார் ( ஆண்.பெண்.ஆண் பிள்ளை. பெண் பிள்ளைகள் ) முகங்களை பாருங்கள்.. பின் நாளில் நம் வழிதோன்றல்கள் தவறு செய்ய மாட்டார்கள்.என்ற நம்பிக்கையோடும்.. நகரத்தார் சமூகம் ஒற்றுமையோடு கட்டுப்பாட்டோடு இருக்கும் என நம்பிக்கையோடும்..வாழ்ந்து சென்றவர்கள்...காரை செடிகள் மண்டிக்கிடந்த மேட்டை.. காடு திருந்து கழனி செய்து ஊருணி அமைத்து 96 கிராமமாக.. நகரமாக மாற்றி...கடல் கடந்து சென்று சிறுக சிறுக சேமித்து தலைமுறை வாழ மாட மாளிகை கட்டி..சமூக கட்டுப்பாடுகளை வரைமுறைகளை விட்டு சென்ற இவர்களுக்கா நீங்கள் துரோகம் செய் நினைக்கீர்கள்...வேற்று இன கலப்பு திருமணம் கூடாது...  @surya preethi 

No comments:

Post a Comment