Thursday 28 August 2014

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

வந்துவிட்டார் நம் கவலைகள் சோகங்களை போக்க

ஒரு சிறிய கவிதை உயிர்மெய் வரிசையில் 


               அண்ட சராசரதிற்கு முழுமுதற் பொருளே 
               ஆற்றங்கரை ஓரத்திலும் இருப்போனே 
               இன்னல்களை போக்க வல்லவனே 
               ஈடு இணை இல்ல முதற்பொருளே 
               உலகிற்கு திருமுறைகளை தந்தவனே 
               ஊழ்வினை போக்க வல்லவனே 
               எலியையும் வாகனமாய் கொண்டோனே 
               ஏழைமை போக்கும் எளியோனே 
               ஐம்புலன்களையும் அடக்கி வாழ்த்திட அருள்போனே 
               ஒன்பது கோள்களையும் அடக்கி அல்பவனே
               ஓம் கார பிரணவத்தின் வடிவானவனே  
               ஒளவையை தும்பிக்கையால் கயிலையில் விட்டோனே 

                                                                              - ஆ.தெக்கூர் இராம

கவலைகள் போக்க கணபதி வந்துவிட்டான் 







விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 




No comments:

Post a Comment